என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத திருப்பூர் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு
Byமாலை மலர்14 Jan 2020 11:56 AM GMT (Updated: 14 Jan 2020 11:56 AM GMT)
கோவையில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத திருப்பூர் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கோவை மகளிர் நீதிமன்றம் பிடிவாரண்டு கொடுத்தது.
கோவை:
கோவை ராமநாதபுரத்தில் கடந்த 2014-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இது குறித்து கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கலையரசி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதற்கிடையில் வழக்கின் சாட்சிகள் விசாரணை, தற்போது கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஜராகுமாறு இன்ஸ்பெக்டர் கலையரசிக்கு 5 முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.
இந்த நிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போதும் இன்ஸ்பெக்டர் கலையரசி கோர்ட்டில் ஆஜராகவில்லை.இதைத் தொடர்ந்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி ராதிகா உத்தரவிட்டார்.
இவர் தற்போது திருப்பூர் மாவட்ட பதிவேடுகள் பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை ராமநாதபுரத்தில் கடந்த 2014-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இது குறித்து கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கலையரசி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதற்கிடையில் வழக்கின் சாட்சிகள் விசாரணை, தற்போது கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஜராகுமாறு இன்ஸ்பெக்டர் கலையரசிக்கு 5 முறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை.
இந்த நிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போதும் இன்ஸ்பெக்டர் கலையரசி கோர்ட்டில் ஆஜராகவில்லை.இதைத் தொடர்ந்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி ராதிகா உத்தரவிட்டார்.
இவர் தற்போது திருப்பூர் மாவட்ட பதிவேடுகள் பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X