என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பழவேற்காடு கடலில் மூழ்கி வாலிபர் பலி
Byமாலை மலர்13 Jan 2020 7:52 AM GMT (Updated: 13 Jan 2020 7:52 AM GMT)
பழவேற்காடு கடலில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுவாயலை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 25). தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர் நண்பர்களுடன் பழவேற்காடு வந்தார். பின்னர் அவர்கள் கடலில் குளித்தனர். அப்போது ராட்சத அலையில் சிக்கிய விக்னேஷ் மூழ்கினார்.
அவரை நண்பர்கள் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே விக்னேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுவாயலை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 25). தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர் நண்பர்களுடன் பழவேற்காடு வந்தார். பின்னர் அவர்கள் கடலில் குளித்தனர். அப்போது ராட்சத அலையில் சிக்கிய விக்னேஷ் மூழ்கினார்.
அவரை நண்பர்கள் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே விக்னேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X