என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொள்ளாச்சியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- முதியவர் கைது
Byமாலை மலர்10 Jan 2020 10:20 AM GMT (Updated: 10 Jan 2020 10:20 AM GMT)
பொள்ளாச்சியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (54). வாகன ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இவர் தனது உறவினரின் 10 வயது சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து பேசி உள்ளார்.
சிறுமி பொன்னுச்சாமிக்கு பேத்தி முறை என்பதால் அவரும் வீட்டுக்கு சென்று உள்ளார். அப்போது சிறுமிக்கு பொன்னுசாமி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
உடனே சிறுமி கூச்சல் போட்டு விட்டு அங்கிருந்து தப்பி வந்து விட்டார். இது குறித்து தனது தாயிடம் சிறுமி கூறினார்
இதனை தொடர்ந்து பொள்ளாச்சி மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பொன்னுச்சாமி தலைமறைவானார்.
அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருந்த பொன்னுச்சாமியை போலீசார் கைதுசெய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (54). வாகன ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இவர் தனது உறவினரின் 10 வயது சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து பேசி உள்ளார்.
சிறுமி பொன்னுச்சாமிக்கு பேத்தி முறை என்பதால் அவரும் வீட்டுக்கு சென்று உள்ளார். அப்போது சிறுமிக்கு பொன்னுசாமி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
உடனே சிறுமி கூச்சல் போட்டு விட்டு அங்கிருந்து தப்பி வந்து விட்டார். இது குறித்து தனது தாயிடம் சிறுமி கூறினார்
இதனை தொடர்ந்து பொள்ளாச்சி மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பொன்னுச்சாமி தலைமறைவானார்.
அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருந்த பொன்னுச்சாமியை போலீசார் கைதுசெய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X