என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பராமரிப்பு பணி - மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
Byமாலை மலர்24 Dec 2019 3:36 AM GMT (Updated: 24 Dec 2019 3:36 AM GMT)
பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்-ஆவடி இடையே இரவு 10.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் இன்று(செவ்வாய்க்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
* சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 10.08, 10.56 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் இன்று, 27, 28, 30-ந்தேதிகளில் கூடுவாஞ்சேரி-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 11.48 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே இன்று, 27, 28, 30-ந்தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* செங்கல்பட்டு-கடற்கரை இடையே காலை 11.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் செங்கல்பட்டு-கூடுவாஞ்சேரி இடையே இன்று, 27, 28, 30-ந்தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* திருமால்பூர்-கடற்கரை இடையே காலை 10.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் திருமால்பூர்-கூடுவாஞ்சேரி இடையே இன்று, 27, 28, 30-ந்தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* செங்கல்பட்டு-கடற்கரை இடையே மதியம் 12.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே இன்று, 27, 28, 30-ந்தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்-ஆவடி இடையே இரவு 10.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் இன்று(செவ்வாய்க்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
* சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 10.08, 10.56 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் இன்று, 27, 28, 30-ந்தேதிகளில் கூடுவாஞ்சேரி-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 11.48 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே இன்று, 27, 28, 30-ந்தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* செங்கல்பட்டு-கடற்கரை இடையே காலை 11.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் செங்கல்பட்டு-கூடுவாஞ்சேரி இடையே இன்று, 27, 28, 30-ந்தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* திருமால்பூர்-கடற்கரை இடையே காலை 10.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் திருமால்பூர்-கூடுவாஞ்சேரி இடையே இன்று, 27, 28, 30-ந்தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* செங்கல்பட்டு-கடற்கரை இடையே மதியம் 12.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே இன்று, 27, 28, 30-ந்தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X