என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விக்கிரவாண்டி அருகே வெங்காய மண்டிகளில் அதிரடி சோதனை
Byமாலை மலர்11 Dec 2019 5:54 AM GMT (Updated: 11 Dec 2019 5:54 AM GMT)
வெங்காயம் விலையை கட்டுப்படுத்தும் வகையில் விழுப்புரம் நகர பகுதிகளிலுள்ள வெங்காய மண்டிகளில் மாவட்ட குடிமை பொருள் ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் தலைமையில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.
விக்கிரவாண்டி:
தமிழகத்தில் வெங்காயத்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டு வெங்காய விலை உயர்வு அதிகரித்து உள்ளது.
இதையடுத்து விலையை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டத்தில் உள்ள குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசாருக்கு தமிழக சிவில் சப்ளை டி.ஜி.பி., பிரதீப் வி பிலிப் உத்தரவின் பேரில் வெங்காய மண்டிகளில் வெங்காயம் பதுக்கல் செய்யப்பட்டுள்ளதா? என மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை செய்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்ட குடிமை பொருள் ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன், ஏட்டு பிரபு, தயாளன் ஆகியோர் கொண்ட குழுவினர் விக்கிரவாண்டி, தொரவி, ராதாபுரம் மற்றும் விழுப்புரம் நகர பகுதிகளிலுள்ள வெங்காய மண்டிகளில் திடீர் சோதனை செய்தனர்.
அப்போது வியாபாரிகளிடம் வெங்காயம் பதுக்கி வைத்தால் குற்றம் என்றும் சோதனையின்போது பிடிபட்டால் அத்தியாவசிய பண்டங்கள் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தினர்.
தமிழகத்தில் வெங்காயத்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டு வெங்காய விலை உயர்வு அதிகரித்து உள்ளது.
இதையடுத்து விலையை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டத்தில் உள்ள குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசாருக்கு தமிழக சிவில் சப்ளை டி.ஜி.பி., பிரதீப் வி பிலிப் உத்தரவின் பேரில் வெங்காய மண்டிகளில் வெங்காயம் பதுக்கல் செய்யப்பட்டுள்ளதா? என மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை செய்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்ட குடிமை பொருள் ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன், ஏட்டு பிரபு, தயாளன் ஆகியோர் கொண்ட குழுவினர் விக்கிரவாண்டி, தொரவி, ராதாபுரம் மற்றும் விழுப்புரம் நகர பகுதிகளிலுள்ள வெங்காய மண்டிகளில் திடீர் சோதனை செய்தனர்.
அப்போது வியாபாரிகளிடம் வெங்காயம் பதுக்கி வைத்தால் குற்றம் என்றும் சோதனையின்போது பிடிபட்டால் அத்தியாவசிய பண்டங்கள் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X