என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டி.கல்லுப்பட்டி அருகே மூதாட்டியிடம் 4 பவுன் பறிப்பு
Byமாலை மலர்12 Nov 2019 9:24 AM GMT (Updated: 12 Nov 2019 9:24 AM GMT)
டி.கல்லுப்பட்டி அருகே மூதாட்டியிடம் நகை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே உள்ள காடனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாத்துரை. இவரது மனைவி ஜெயராணி (வயது 63). இவர்களுக்கு சொந்தமான தோட்டம் அதே பகுதியில் உள்ள கண்மாய்க்கரையில் உள்ளது.
சம்பவத்தன்று ஜெய ராணி தோட்டத்து வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது 35 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் அங்கு வந்து பேச்சு கொடுத் தார்.
திடீரென அந்த நபர் ஜெயராணியை தாக்கி அவர் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினார்.
இது குறித்து டி.கல்லுப் பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின் றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X