என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இறந்தவரின் போட்டோவில் இருந்த நகையை திருடிய பெண் கைது
Byமாலை மலர்11 Nov 2019 9:23 AM GMT (Updated: 11 Nov 2019 9:23 AM GMT)
மயிலாப்பூரில் காரியம் நிகழ்ச்சியில் இறந்தவரின் போட்டோவில் இருந்த நகையை திருடிய உறவுக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:
மயிலாப்பூர் வி.எஸ்.பி. கோவில் தெருவை சேர்ந்தவர் பலராமன். இவரது மனைவி சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
இதற்கான காரியம் நிகழ்ச்சி கடந்த 22-ந்தேதி நடைபெற்றது. அப்போது பலராமனின் மனைவி போட்டோவில் அவர் அணிந்திருந்த தாலி செயினை மாட்டி வைத்திருந்தனர். நிகழ்ச்சி முடிந்து அனைவரும் சென்று விட்ட பிறகு நகையை காணவில்லை. இதுபற்றி மயிலாப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அடையாறு இந்திரா நகரை சேர்ந்த உறவுக்கார பெண் மீனா மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது செயினை திருடியதை ஒப்புக்கொண்டார். மீனாவை போலீசார் கைது செய்தனர்.
மயிலாப்பூர் வி.எஸ்.பி. கோவில் தெருவை சேர்ந்தவர் பலராமன். இவரது மனைவி சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
இதற்கான காரியம் நிகழ்ச்சி கடந்த 22-ந்தேதி நடைபெற்றது. அப்போது பலராமனின் மனைவி போட்டோவில் அவர் அணிந்திருந்த தாலி செயினை மாட்டி வைத்திருந்தனர். நிகழ்ச்சி முடிந்து அனைவரும் சென்று விட்ட பிறகு நகையை காணவில்லை. இதுபற்றி மயிலாப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அடையாறு இந்திரா நகரை சேர்ந்த உறவுக்கார பெண் மீனா மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது செயினை திருடியதை ஒப்புக்கொண்டார். மீனாவை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X