search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தேனாம்பேட்டையில் செல்போன் பறித்த 3 பேர் கைது

    தேனாம்பேட்டையில் செல்போன் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சென்னை:

    தேனாம்பேட்டையில் சாலையில் நடந்து சென்ற கேதார்நாத் என்பவரை தாக்கி செல்போன் பறிக்கப்பட்டது.

    இது தொடர்பாக திருவல்லிக்கேணி முனீர்பாட்சா, ரியாஸ் பாட்சா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×