என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாங்குநேரி அருகே வாலிபர் மாயம் - போலீசார் விசாரணை
Byமாலை மலர்6 Nov 2019 10:35 AM GMT (Updated: 6 Nov 2019 10:35 AM GMT)
நாங்குநேரி அருகே வாலிபர் மாயமான சம்பவத்தையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சங்கரன் (வயது 49), விவசாயி. இவரது மகன் முருகேஷ் (28). இவர் சென்னையில் உள்ள சுவீட் கடையில் மாஸ்டராக உள்ளார். முருகேஷ் கடந்த மாதம் 17-ந் தேதி விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். பின்னர் விடுமுறை முடிந்த கடந்த 27-ந் தேதி மாலையில் சென்னைக்கு வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றார். ஆனால் அவர் சென்னைக்கு செல்லவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சங்கரன் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து சங்கரன் விஜயநாராயணம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேஷ் எங்கு சென்றார்? என்ன ஆனார் ? என்பது என விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாங்குநேரி அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சங்கரன் (வயது 49), விவசாயி. இவரது மகன் முருகேஷ் (28). இவர் சென்னையில் உள்ள சுவீட் கடையில் மாஸ்டராக உள்ளார். முருகேஷ் கடந்த மாதம் 17-ந் தேதி விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். பின்னர் விடுமுறை முடிந்த கடந்த 27-ந் தேதி மாலையில் சென்னைக்கு வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றார். ஆனால் அவர் சென்னைக்கு செல்லவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சங்கரன் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து சங்கரன் விஜயநாராயணம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேஷ் எங்கு சென்றார்? என்ன ஆனார் ? என்பது என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X