என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சூளகிரியில் தொடர் மழை காரணமாக கொத்தமல்லி வரத்து குறைவு
Byமாலை மலர்30 Oct 2019 5:00 PM GMT (Updated: 30 Oct 2019 5:00 PM GMT)
சூளகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கொத்தமல்லி செடிகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விலை உயர்ந்துள்ளது.
சூளகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, மருதாண்ட பள்ளி, மோதுகுள பள்ளி, கிரணப்பள்ளி, சாமனபள்ளி, அத்திமுகம், பேரிகை, உத்தனபள்ளி, அலேசீபம், மேலுமலை, காலிங்காவரம், சின்னாரன்தொட்டி, நெரிகம், கும்பளம் உள்பட பல கிராமங்களில் விவசாயிகள் கொத்தமல்லி பயிர் செய்து வருகின்றனர்.
தற்போது சூளகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் தங்களது தோட்டத்தில் விளைந்த கொத்தமல்லி செடியை அப்படியே விட்டு விடுகின்றனர். மழையின் காரணமாக கொத்தமல்லி செடிகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் சூளகிரி மார்க்கெட்டுக்கு கொத்தமல்லி வரத்து குறைந்தது. வரத்து குறைவால் கொத்தமல்லி ஒரு கட்டின் விலை ரூ.12 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X