என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருத்தணி அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி
Byமாலை மலர்18 Oct 2019 8:44 AM GMT (Updated: 18 Oct 2019 8:44 AM GMT)
திருத்தணி அருகே உள்ள கூட்டுறவு வங்கியின் கதவை உடைத்த போது அலாரம் ஒலித்ததால் பல லட்சம் மதிப்பிலான நகைகள் தப்பின.
பள்ளிப்பட்டு:
திருத்தணியை அடுத்த ஆர்.கே.பேட்டை- பள்ளிப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதூர் கிராமத்தில் கூட்டுறவு வங்கி உள்ளது. நேற்று இரவு கொள்ளையர்கள் வங்கியின் கதவை உடைத்துள்ளனர். அப்போது அலாரம் ஒலித்ததால் மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர். இதனால் வங்கியில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கம், ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகைகள் தப்பின.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருத்தணியை அடுத்த ஆர்.கே.பேட்டை- பள்ளிப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதூர் கிராமத்தில் கூட்டுறவு வங்கி உள்ளது. நேற்று இரவு கொள்ளையர்கள் வங்கியின் கதவை உடைத்துள்ளனர். அப்போது அலாரம் ஒலித்ததால் மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர். இதனால் வங்கியில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கம், ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகைகள் தப்பின.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X