என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாளை அருகே வியாபாரியிடம் ரூ.1½ லட்சம் பறிமுதல்
Byமாலை மலர்8 Oct 2019 6:55 AM GMT
பாளையில் நடந்த வாகன சோதனையில் வியாபாரியிடம் ரூ.1½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது
நெல்லை:
பாளை தியாகராஜநகர் பகுதியில் தேர்தல் நிலைக்குழு அதிகாரிகள் வாகன சோதனை நடத்தி வந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு காரை சோதனை செய்தனர்.
அந்த காரில் தியாகராஜ நகரை சேர்ந்த கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் வியாபாரி சுந்தர் இருந்தார். அவரிடம் ஆவணங்கள் ஏதும் இல்லாமல் ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்தது. அவற்றை சோதனை செய்த தாசில்தார் மற்றும் போலீசார் பணத்தை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அந்த பணத்தை அவர்கள் பாளை தாலுகா அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணத்தை தாக்கல் செய்து விட்டு பணத்தை பெற்று கொள்ள வலியுறுத்தி உள்ளனர்.
இதுவரை நாங்குநேரி தொகுதியில் ஆவணங்கள் இல்லாமல் ரூ.4 லட்சம் வரை பணம் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X