search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின் நிறுத்தம்
    X
    மின் நிறுத்தம்

    தா.பேட்டையில் நாளை மின் நிறுத்தம்

    தா.பேட்டையில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை முதல் மாலை வரை மின் விநியோகம் இருக்காது.








    தா.பேட்டை:

    தா.பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் தா.பேட்டை, பிள்ளாதுரை, மேட்டுப்பாளையம், எரகுடி, தேவானூர், ஆராய்ச்சி, வளையெடுப்பு, மகாதேவி, ஜம்புமடை, கரிகாலி, பச்ச பெருமாள்பட்டி, நெட்ட வேலம்பட்டி, காருகுடி, ஆங் கியம், அழகாபுரி, ஊரக்கரை, பெருகனூர், கலிங்கப்பட்டி, வாளசி ராமணி, கஞ்சம்பட்டி, வெள்ளா ளப்பட்டி, தேவானூர்புதூர், மாணிக் கபுரம், கோணப்பம்பட்டி, ஆண்டிப்பட்டி, முத்துராஜ பாளையம், லட்சுமாபுரம், பிள்ளாபாளையம், கண்ணனூர், பேரூர், உள்ளுர், மங்கலம், ஜெம்புநாதபுரம், திருத்தலையூர், ஆர்.கோம்பை, இ.பாதர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை 30-ந்தேதி (திங்கட்கிழமை) காலை முதல் மாலை வரை மின் விநியோகம் இருக்காது. 

    மேற்கண்ட தகவலை மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் முசிறி செயற் பொறியாளர் கிருஷ்ண மூர்த்தி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×