என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொன்னேரி அருகே ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
Byமாலை மலர்27 Sep 2019 9:00 AM GMT (Updated: 27 Sep 2019 9:00 AM GMT)
பொன்னேரி அருகே ஒரேநாளில் ஏ.டி.எம் மையத்தில் கொள்ளை முயற்சி மற்றும் 4 கடைகளுக்குள் கொள்ளையர்கள் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த இருளிப்பட்டில் வங்கி ஏ.டி.எம் மையம் உள்ளது. நேற்று நள்ளிரவு வந்த மர்மகும்பல் ஏ.டி.எம் மையத்துக்குள் புகுந்து கண்காணிப்பு கேமராவை உடைத்தனர்.
பின்னர் ஏ.டி.எம் எந்திரத்தை உடைக்க முயன்றனர். லாக்கரை திறக்க முடியாததால் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
இதேபோல் அதே பகுதியில் உள்ள குமரன் என்பவரின் மளிகை கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் பொருட்களை அள்ளி சென்றுவிட்டனர்.
மேலும் அருகில் இருந்த ஜெராக்ஸ் கடை, செல்போன் விற்பனை கடை, பேக்கரி கடை ஆகியவற்றின் பூட்டை உடைத்தும் புகுந்துள்ளனர்.
ஒரேநாளில் ஏ.டி.எம் மையத்தில் கொள்ளை முயற்சி மற்றும் 4 கடைகளுக்குள் கொள்ளையர்கள் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X