என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அ.தி.மு.க. பிரமுகர் மீது தாக்குதல்- முன்னாள் கவுன்சிலர் மீது புகார்
Byமாலை மலர்26 Sep 2019 8:02 AM GMT (Updated: 26 Sep 2019 8:02 AM GMT)
வேளச்சேரி கல்லூரியில் நடந்த விழாவில் அ.தி.மு.க. பிரமுகர் மீது தாக்குதல் நடத்தியதாக முன்னாள் கவுன்சிலர் மீது போலீசில் புகாரி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் தேவானை. இவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-
எனது மகன் சுகுமார் தினகரன் அணியில் பணிபுரிந்து வந்தார். அங்கிருந்து விலகி அ.தி.மு.க.வில் தற்போது இணைந்து பணியாற்றி வருகிறார்.
வேளச்சேரியில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற கல்லூரி விழா முடிந்து திரும்பியபோது, எனது மகன் சுகுமாரை முன்னாள் கவுன்சிலர் சரவணன் அவரது சகோதரர் பாலு, மகன்கள் ராஜூ, கார்த்திக் மற்றும் ஏழுமலை, ராஜா, பிரகாஷ், சுரேஷ், ராமசாமி ஆகியோர் கொலை வெறியுடன் தாக்குதல் நடத்தினர்.
இதில் காயமடைந்த அவன் ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி வேளச்சேரி போலீசில் புகார் அளித்துள்ளேன்.
என் மகனை தாக்கியவர்களில் ஏழுமலை, பிரகாஷ் ஆகியோர் மீது வேளச்சேரி போலீஸ் நிலையத்தில் கடத்தல் வழக்கும் உள்ளது. இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.
ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் தேவானை. இவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-
எனது மகன் சுகுமார் தினகரன் அணியில் பணிபுரிந்து வந்தார். அங்கிருந்து விலகி அ.தி.மு.க.வில் தற்போது இணைந்து பணியாற்றி வருகிறார்.
வேளச்சேரியில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற கல்லூரி விழா முடிந்து திரும்பியபோது, எனது மகன் சுகுமாரை முன்னாள் கவுன்சிலர் சரவணன் அவரது சகோதரர் பாலு, மகன்கள் ராஜூ, கார்த்திக் மற்றும் ஏழுமலை, ராஜா, பிரகாஷ், சுரேஷ், ராமசாமி ஆகியோர் கொலை வெறியுடன் தாக்குதல் நடத்தினர்.
இதில் காயமடைந்த அவன் ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி வேளச்சேரி போலீசில் புகார் அளித்துள்ளேன்.
என் மகனை தாக்கியவர்களில் ஏழுமலை, பிரகாஷ் ஆகியோர் மீது வேளச்சேரி போலீஸ் நிலையத்தில் கடத்தல் வழக்கும் உள்ளது. இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X