என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குலசேகரப்பட்டினம் தசரா விழா: சென்னை-திருச்செந்தூர் இடையே சிறப்பு ரெயில் - பயணிகள் சங்கம் கோரிக்கை
Byமாலை மலர்25 Sep 2019 9:16 AM GMT (Updated: 25 Sep 2019 9:58 AM GMT)
குலசேகரப்பட்டினம் தசரா விழாவுக்காக சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரெயில் அறிவிக்க வேண்டும் என பொது மேலாளரிடம் பயணிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
சென்னை:
தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஜான்தாமசை, திருச்செந்தூர் ரெயில் பயணிகள் சங்கத் தலைவர் டி.சிவபால், செயலாளர் எஸ்.மால்மருகன், பொருளாளர் பி.சந்திரசேகர் ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகாவில் நடக்கும் தசரா திருவிழா போல, தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் தசரா திருவிழா புகழ் பெற்றது.
இதையொட்டி மேற்கண்ட 12 நாட்களில் சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு ஒரு சிறப்பு ரெயிலும், பல்வேறு வழித்தடங்களில் இருந்து சிறப்பு ரெயில்களும் அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஜான்தாமசை, திருச்செந்தூர் ரெயில் பயணிகள் சங்கத் தலைவர் டி.சிவபால், செயலாளர் எஸ்.மால்மருகன், பொருளாளர் பி.சந்திரசேகர் ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகாவில் நடக்கும் தசரா திருவிழா போல, தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் தசரா திருவிழா புகழ் பெற்றது.
இந்த ஆண்டு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற 29-ந்தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 11-ந்தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இருந்து 10 லட்சம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி மேற்கண்ட 12 நாட்களில் சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு ஒரு சிறப்பு ரெயிலும், பல்வேறு வழித்தடங்களில் இருந்து சிறப்பு ரெயில்களும் அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X