என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெங்கு காய்ச்சலுக்கு 2 பேர் பாதிப்பு - திருவாரூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை
Byமாலை மலர்20 Sep 2019 10:39 AM GMT (Updated: 20 Sep 2019 10:39 AM GMT)
திருவாரூர் பகுதியை சேர்ந்த 2 பேருக்கும் டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருவாரூர்:
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் தேவையான மருத்துவ வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 36 பேர் அனுமதிக்கப்பட்டு காய்ச்சல் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 12 சிறுவர்கள் உள்ளனர்.
இவர்களில் திருவாரூர் பகுதியை சேர்ந்த குருமூர்த்தி (வயது 20), மேல திருமதி குன்னம் சேர்ந்த முருகேசன் (28) ஆகிய 2 பேருக்கும் டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவமனையில் காய்ச்சலுக்கென்று தனி வார்டு அமைக்கப்பட்டு அதில் நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சால் தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் தேவையான மருத்துவ வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 36 பேர் அனுமதிக்கப்பட்டு காய்ச்சல் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 12 சிறுவர்கள் உள்ளனர்.
இவர்களில் திருவாரூர் பகுதியை சேர்ந்த குருமூர்த்தி (வயது 20), மேல திருமதி குன்னம் சேர்ந்த முருகேசன் (28) ஆகிய 2 பேருக்கும் டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவமனையில் காய்ச்சலுக்கென்று தனி வார்டு அமைக்கப்பட்டு அதில் நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சால் தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X