என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மீஞ்சூரில் தாய்-மகன் மாயம்: போலீசார் விசாரணை
Byமாலை மலர்12 Sep 2019 8:35 AM GMT (Updated: 12 Sep 2019 8:35 AM GMT)
மீஞ்சூர் அருகே தாய் மற்றும் மகன் மாயமானது குறித்து போலீசார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த தோட்டக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி சுவாதி. மகன் லித்திஷ் (5). கடந்த 8-ந்தேதி சுவாதி மகன் லித்தீசுடன் தனது தாய் வீட்டிற்கு சென்றுவருவதாக கூறி சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள்- நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
மீஞ்சூர் அடுத்த மேலூர் திருவுடையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தனவந்தி (23). அதே ஊரில் திருவுடையம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனவந்தியை தேடி வருகின்றனர்.
மீஞ்சூரை அடுத்த தோட்டக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி சுவாதி. மகன் லித்திஷ் (5). கடந்த 8-ந்தேதி சுவாதி மகன் லித்தீசுடன் தனது தாய் வீட்டிற்கு சென்றுவருவதாக கூறி சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள்- நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
மீஞ்சூர் அடுத்த மேலூர் திருவுடையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தனவந்தி (23). அதே ஊரில் திருவுடையம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வருவதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனவந்தியை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X