என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்து பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு
Byமாலை மலர்22 Aug 2019 5:53 PM GMT (Updated: 22 Aug 2019 5:53 PM GMT)
மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பெண்ணின் கழுத்தில் இருந்த 6 பவுன் சங்கிலியை பறித்து விட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர்:
வெள்ளியணை அருகே உள்ள பெருமாள்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் தனது மனைவி நாச்சம்மாளை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு, புலியூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு தனியார் சிமெண்டு ஆலை அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள், கந்தசாமி-நாச்சம்மாளை துரத்தி வந்தனர்.
இதையடுத்து கண் இமைக்கும் நேரத்தில், அந்த மர்மநபர்கள் நாச்சம்மாளின் கழுத்தில் கிடந்த 6 பவுன் சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அப்போது இருவரும் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து காயமடைந்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X