என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரில் கடத்திய ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் - வாலிபர் கைது
Byமாலை மலர்16 Aug 2019 9:35 AM GMT (Updated: 16 Aug 2019 9:35 AM GMT)
செங்குன்றம் அருகே காரில் கடத்திய ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் வாலிபரை கைது செய்தனர்.
செங்குன்றம்:
செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட சோலையம்மன் நகர் 20-வது தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ்.
அவரது காரில் செம்மரக்கட்டைகள் கடத்திவரப்பட்டுள்ளதாக செங்குன்றம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ஜவகர் பீட்டர் போலீசாருடன் மோகன்ராஜின் வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்.
அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் சோதனை செய்தபோது அதில் செம்மரக்கட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து காரில் இருந்த 1 டன் எடையுள்ள செம்மரக்கடைகளை பறிமுதல் செய்து மோகன் ராஜை போலீசார் கைது செய்தனர். செம்மரக்கட்டைகளை கடத்த பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும். கைதான மோகன் ராஜ், மண்ணடியை சேர்ந்த ஒருவருக்கு செம்மரக்கட்டைகளை கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது.
செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட சோலையம்மன் நகர் 20-வது தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ்.
அவரது காரில் செம்மரக்கட்டைகள் கடத்திவரப்பட்டுள்ளதாக செங்குன்றம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ஜவகர் பீட்டர் போலீசாருடன் மோகன்ராஜின் வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்.
அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் சோதனை செய்தபோது அதில் செம்மரக்கட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து காரில் இருந்த 1 டன் எடையுள்ள செம்மரக்கடைகளை பறிமுதல் செய்து மோகன் ராஜை போலீசார் கைது செய்தனர். செம்மரக்கட்டைகளை கடத்த பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும். கைதான மோகன் ராஜ், மண்ணடியை சேர்ந்த ஒருவருக்கு செம்மரக்கட்டைகளை கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X