என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பராமரிப்பு பணிகள்: திருச்சி-தஞ்சை பயணிகள் ரெயில் 4 நாட்களுக்கு ரத்து
Byமாலை மலர்3 Aug 2019 9:54 AM GMT (Updated: 3 Aug 2019 9:54 AM GMT)
திருச்சி ரெயில்வே கோட்டத்தில் தண்டவாளம் மற்றும் சிக்னல் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தெற்கு ரெயில்வேயின் திருச்சி கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்சி-தஞ்சை இடையே இரு மார்க்கத்திலும் இயக்கப்படும் பயணிகள் ரெயில் (வண்டி எண் 76824-76827) இன்று மற்றும் 10,17,24 ஆகிய 4 நாட்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது. திருநெல்வேலி-மயிலாடுதுறை இடையே இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரெயில்கள் (வண்டி எண் 56822-56824) இன்று முதல் வரும் 25-ந் தேதி வரை திருச்சி-தஞ்சை இடையே, ஞாயிற்றுக்கிழமை தவிர 20 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருச்சி-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் (வண்டி எண் 56824) வரும் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை கும்பகோணம்- மயிலாடுதுறை இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்சி-மயிலாடுதுறை விரைவு ரெயில் (வண்டி எண் 16234) ஞாயிற்றுக்கிழமை தவிர சோழகம்பட்டி-பூதலூர் இடையே நிறுத்தப்பட்டு சுமார் 1 மணி நேரம் தாமதமாக மயிலாடுதுறை சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தெற்கு ரெயில்வேயின் திருச்சி கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்சி-தஞ்சை இடையே இரு மார்க்கத்திலும் இயக்கப்படும் பயணிகள் ரெயில் (வண்டி எண் 76824-76827) இன்று மற்றும் 10,17,24 ஆகிய 4 நாட்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது. திருநெல்வேலி-மயிலாடுதுறை இடையே இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரெயில்கள் (வண்டி எண் 56822-56824) இன்று முதல் வரும் 25-ந் தேதி வரை திருச்சி-தஞ்சை இடையே, ஞாயிற்றுக்கிழமை தவிர 20 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருச்சி-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் (வண்டி எண் 56824) வரும் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை கும்பகோணம்- மயிலாடுதுறை இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்சி-மயிலாடுதுறை விரைவு ரெயில் (வண்டி எண் 16234) ஞாயிற்றுக்கிழமை தவிர சோழகம்பட்டி-பூதலூர் இடையே நிறுத்தப்பட்டு சுமார் 1 மணி நேரம் தாமதமாக மயிலாடுதுறை சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X