என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் ஆணவ படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்1 July 2019 11:06 AM GMT (Updated: 1 July 2019 11:06 AM GMT)
கோவையில் ஆணவ படுகொலையை கண்டித்து சமூக நீதிக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை:
கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் சமூக நீதிக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் ஜாதி ஆணவக் கொலைகளை தடுக்க வேண்டும். இதற்கு தனி சட்டம் இயற்ற வேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்டு நிலமற்ற தலித் மக்களுக்கு வழங்க வேண்டும். மலக்குழி மரணங்களை தடுக்க வேண்டும். மனித கழிவுகளை மனிதனே அகற்ற கூடாது. அதனை எந்திரம் மூலம் அகற்ற வேண்டும்.
கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி உயிரிழக்கும் சம்பவத்தை தடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X