என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லை, அனந்தபுரி ரெயில்கள் புறப்படும் நேரம் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
Byமாலை மலர்29 Jun 2019 2:53 AM GMT (Updated: 29 Jun 2019 2:53 AM GMT)
நெல்லை, அனந்தபுரி ரெயில்கள் புறப்படும் நேரம் ஜூலை 1-ந்தேதி முதல் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை:
சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பல ரெயில்களின் புறப்படும் நேரம் வருகிற 1-ந்தேதி முதல் மாற்றப்படுகிறது. அதன்படி சென்னை எழும்பூர்-குருவாயூர் (வண்டி எண்16127) தினசரி காலை 8.15 மணிக்கு புறப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 8.25 மணிக்கு புறப்படும். இதைப்போல எழும்பூர்-கொல்லம் (16723) தினசரி இரவு 7.50 மணிக்கு புறப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் 8.10 மணிக்கும், எழும்பூர்-நெல்லை (12631) தினசரி இரவு 8.10 மணிக்கு புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் 7.50 மணிக்கும் புறப்படும்.
இதைப்போல சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் பல ரெயில்களின் புறப்படும் நேரமும் மாற்றப்பட்டு உள்ளன. இந்த தகவல்கள் அனைத்தும் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பல ரெயில்களின் புறப்படும் நேரம் வருகிற 1-ந்தேதி முதல் மாற்றப்படுகிறது. அதன்படி சென்னை எழும்பூர்-குருவாயூர் (வண்டி எண்16127) தினசரி காலை 8.15 மணிக்கு புறப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 8.25 மணிக்கு புறப்படும். இதைப்போல எழும்பூர்-கொல்லம் (16723) தினசரி இரவு 7.50 மணிக்கு புறப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் 8.10 மணிக்கும், எழும்பூர்-நெல்லை (12631) தினசரி இரவு 8.10 மணிக்கு புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் 7.50 மணிக்கும் புறப்படும்.
மேலும் எழும்பூர்-தஞ்சாவூர் (16865) தினசரி இரவு 10.40 மணிக்கு புறப்படும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் 10.55 மணிக்கும், எழும்பூர்-சேலம் (22153) தினசரி இரவு 11 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 10.45 மணிக்கும், செங்கல்பட்டு-கச்சிகுடா (17652) தினசரி மதியம் 3.30 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் 3.20 மணிக்கும் புறப்படும்.
இதைப்போல சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் பல ரெயில்களின் புறப்படும் நேரமும் மாற்றப்பட்டு உள்ளன. இந்த தகவல்கள் அனைத்தும் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X