என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வங்கியில் ரூ.32 லட்சம் மோசடி: பெண் நகை மதிப்பீட்டாளர் கைது
Byமாலை மலர்1 Feb 2019 4:07 PM GMT (Updated: 1 Feb 2019 4:07 PM GMT)
கிருஷ்ணகிரியில் வங்கியில் ரூ.32 லட்சம் மோசடி செய்த பெண் நகை மதிப்பீட்டாளர் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் இவரது மனைவி தேவிகா. இவர் கிருஷ்ணகிரி-சென்னை சாலையில் உள்ள அலாகபாத் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை பணியாற்றினார். அப்போது 53 நபர்களின் நகை கடன்களில் ரூ.32 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது. இதற்கு 23 பேர் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது.
இது குறித்து வங்கியின் மேலாளர் நரசிங்க ராவ் கிருஷ்ணகிரி குற்றபிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தேவிகாவை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X