என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அம்பை, கடையம் பகுதியில் நாளை மின்தடை
Byமாலை மலர்31 Aug 2018 2:43 PM GMT (Updated: 31 Aug 2018 2:43 PM GMT)
அம்பை மற்றும் கடையம் பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
அம்பை:
அம்பை, வீரவநல்லூர், கடையம், ஓதுலுக்கப்பட்டி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (1-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றது. எனவே அங்கிருந்து மின் வினியோகம் பெறும் அம்பை, ஊர்க்காடு, வாகைகுளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர் பட்டி, கல்லிடைக் குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுப்பத்து, அரிகேசவ நல்லூர், ஜமீன் சிங்கம்பட்டி, வெள்ளாங்குளி, ரெங்கச முத்திரம், ஆவுடையானூர், மணல்காட்டனூர், பண்டார குளம்,
வள்ளியம்மாள்புரம், பாப்பான்குளம், கடையம், சிவநாடானூர், ஆழ்வார் துலுக்கப்பட்டி, ஓதுலுக்கப் பட்டி, செங்குளம், கபாலிபாறை, இடைகால், அணைந்த நாடார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தப்பாஞ்சான் மற்றும் காசிதர்மம் ஆகிய ஊர்களில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
இந்த தகவலை கல்லிடைக்குறிச்சி மின்வினியோக செயற்பொறியாளர் புலமாடன் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X