என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேலூர் அருகே விபத்தில் விவசாயி பலி
Byமாலை மலர்24 Aug 2018 10:29 AM GMT (Updated: 24 Aug 2018 10:29 AM GMT)
மேலூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலூர்:
மேலூர் அருகே உள்ள கம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் இளையராஜா (வயது 25), விவசாயி. இவர் நேற்று மாலை பெட்ரோல் போடுவதற்காக தனது மொபட்டில் கருங்காலக்குடிக்கு புறப்பட்டார்.
கருங்காலக்குடியில் உள்ள பெட்ரோல் பங்க் 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட இளையராஜா தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜேசு, தனிப்பிரிவு ஏட்டு பரசுராமன் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
மேலூர் அருகே உள்ள கம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் இளையராஜா (வயது 25), விவசாயி. இவர் நேற்று மாலை பெட்ரோல் போடுவதற்காக தனது மொபட்டில் கருங்காலக்குடிக்கு புறப்பட்டார்.
கருங்காலக்குடியில் உள்ள பெட்ரோல் பங்க் 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட இளையராஜா தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜேசு, தனிப்பிரிவு ஏட்டு பரசுராமன் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X