என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வில்லியனூர் அருகே பிளஸ்-1 மாணவி கடத்தல்- வாலிபர் மீது புகார்
Byமாலை மலர்18 Aug 2018 9:51 AM GMT (Updated: 18 Aug 2018 9:51 AM GMT)
வில்லியனூர் அருகே பிளஸ்-1 மாணவியை கடத்தி சென்று விட்டதாக வாலிபர் மீது போலீசில் புகார் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே ராமநாதபுரம் ஆஸ்பத்திரி ரோட்டை சேர்ந்தவர் சக்திவேலு. லாரி டிரைவர். இவரது 17-வயது மகள் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று பள்ளி விடுமுறையை அடுத்து வீட்டில் இருந்த மாணவியை திடீரென காணவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் எங்கும் மாணவி இல்லை.
இதையடுத்து சக்திவேலு வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மகளை லிங்காரெட்டி பாளையத்தை சேர்ந்த ஒரு வாலிபர் கடத்தி சென்று விட்டதாக கூறிஉள்ளார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X