என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாசரேத்-சாத்தான்குளத்தில் கருணாநிதிக்கு தி.மு.க.வினர் அஞ்சலி
Byமாலை மலர்9 Aug 2018 1:58 PM GMT (Updated: 9 Aug 2018 1:58 PM GMT)
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி நாசரேத் பகுதியில் திமுகவினர் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். #karunanidhideath #dmk
தூத்துக்குடி:
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் தி.மு.க.வினர் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நாசரேத் பகுதியில் நகர தி.மு.க. சார்பில் நகர செயலாளர் ரவி செல்வகுமார், மாவட்ட பிரதிநிதி சாமுவேல், அலெக்ஸ், கிளைச் செயலாளர் கலையரசு ஆகியோர் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
சாத்தான்குளம் வாசகசாலை பஜாரில் தி.மு.க. நகர செயலாளர் மகாஇளங்கோ, ஒன்றிய அவைத்தலைவர் சவுந்திரபாண்டியன், ம.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி மகாராஜன் ஆகியோர் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து மாலையில் அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது. #karunanidhideath #dmk
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X