என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவை குற்றால அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
Byமாலை மலர்4 Aug 2018 5:02 PM GMT (Updated: 4 Aug 2018 5:02 PM GMT)
மழை அளவு குறைந்ததால் கோவை குற்றால அருவில் நீர்வரத்து குறைந்தது. இதனையடுத்து 40 நாட்களுக்கு பிறகு இன்று சுற்றுலா பயணிகள் கோவை குற்றால அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
கோவை:
கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் அணைகள் மற்றும் நீர் நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான கோவை குற்றாலம் அருவி, பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு நீர்வீழ்ச்சி அருவிகளில் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில் தற்போது மழை அளவு குறைந்ததால் கோவை குற்றால அருவில் நீர் வரத்து குறைந்தது. இதனையடுத்து 40 நாட்களுக்கு பிறகு இன்று சுற்றுலா பயணிகள் கோவை குற்றால அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. பயணிகளுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை வனத்துறையினர் செய்துள்ளனர். #tamilnews
கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் அணைகள் மற்றும் நீர் நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான கோவை குற்றாலம் அருவி, பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு நீர்வீழ்ச்சி அருவிகளில் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில் தற்போது மழை அளவு குறைந்ததால் கோவை குற்றால அருவில் நீர் வரத்து குறைந்தது. இதனையடுத்து 40 நாட்களுக்கு பிறகு இன்று சுற்றுலா பயணிகள் கோவை குற்றால அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. பயணிகளுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை வனத்துறையினர் செய்துள்ளனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X