என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆண்டிப்பட்டி அருகே மது விற்பனையை காட்டி கொடுத்த பெண் மீது தாக்குதல்
Byமாலை மலர்18 Jun 2018 11:38 AM GMT (Updated: 18 Jun 2018 11:38 AM GMT)
ஆண்டிப்பட்டி அருகே மது விற்பனையை காட்டி கொடுத்த பெண்ணை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
தேனி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு தங்கம்மாபுரம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரி (வயது45). இவர் அப்பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்து வந்தார். ஈஸ்வரியின் வீடு அருகே வசித்து வருபவர் கக்கன் மனைவி ராஜலட்சுமி (35).
சம்பவத்தன்று ராஜலட்சுமி தான் மது விற்பதை போலீசுக்கு காட்டி கொடுத்ததாக ஈஸ்வரி சந்தேகப்பட்டார். மேலும் இது குறித்து அவரிடம் தகராறு செய்து தாக்கி உள்ளார். தாக்குதல் குறித்து ராஜலட்சுமி கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரியை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X