என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![போடியில் வாடகை செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு சீல் வைப்பு போடியில் வாடகை செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு சீல் வைப்பு](https://img.maalaimalar.com/Articles/2018/Feb/201802021609046409_Bodi-near-corporation-shop-seal_SECVPF.gif)
போடியில் வாடகை செலுத்தாத நகராட்சி கடைகளுக்கு சீல் வைப்பு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
போடி:
போடி நகராட்சி சார்பில் காமராஜர் பஜார், பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி ரோடு ஆகிய இடங்களில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கடைகளை டெண்டர் மூலம் வியாபாரிகளுக்கு வருடாந்திர முறையில் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
இது மாதம் ஒரு முறை, 3 மாதம், 6 மாதம், 12 மாதங்களுக்குரிய வாடகைகளை நகராட்சி அலுவலகத்தில் கட்டலாம். இதில் சென்ற ஆண்டு மற்றும் நடப்பு ஆண்டிற்குரிய வாடகைகளை கடைக் காரர்கள் கட்டவில்லை. பல தடவை நகராட்சி நிர்வாகம் வாடகைகளை கட்டும்படி கடைக்காரர்களை எச்சரித்து உள்ளது. ஆனால் வாடகை பணம் நகராட்சிக்கு வசூல் ஆக வில்லை.
நகராட்சி ஆணையாளர் சுவாமிநாதன் நகராட்சி அலவலர்களுடன் வணிக வளாகத்திற்கு சென்று வாடகைகள் செலுத்தாத 20 கடைகளுக்கு சீல் வைத்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார். இந்த நடவடிக்கை வாடகை பணம் கட்டாத கடைகாரர்கள் மீது பாயும் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)