என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![தேனி அருகே நகைக்காக விவசாயியை தாக்கிய கணவன்-மனைவி தேனி அருகே நகைக்காக விவசாயியை தாக்கிய கணவன்-மனைவி](https://img.maalaimalar.com/Articles/2018/Feb/201802021559492881_Theni-near-farmer-attack-husband-and-wife-arrest_SECVPF.gif)
X
தேனி அருகே நகைக்காக விவசாயியை தாக்கிய கணவன்-மனைவி
By
மாலை மலர்2 Feb 2018 10:29 AM GMT (Updated: 2 Feb 2018 10:29 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
தேனி அருகே நகைக்காக விவசாயியை தாக்கிய கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர்.
தேனி:
தேனி அருகே பழனிசெட்டிபட்டி போலீஸ் சரகம் சங்ககோணான்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் சீனி (வயது 70). விவசாயி. அவரது மகன் சிவக்குமார் (25). மருமகள் மகேஸ்வரி (22). இவர்கள் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார்கள்.
சம்பவத்தன்று சீனியிடம் உள்ள 3 பவுன் நகையை சிவக்குமார் அவருக்கு தெரியாமல் எடுத்துள்ளார். இதனை அறிந்த சீனி அவர்களை தட்டிக் கேட்டார். ஆத்திரமடைந்த கணவன்-மனைவி 2 பேரும் சேர்ந்து சீனியை சரமாரியாக தாக்கினர்.
படுகாயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சீனி பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சிவக்குமார், அவரது மனைவி மகேஸ்வரியை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)