என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![தென்காசி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி தென்காசி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி](https://img.maalaimalar.com/Articles/2017/Sep/201709281501467353_youth-death-fell-from-bike-near-tenkasi_SECVPF.gif)
X
தென்காசி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
By
மாலை மலர்28 Sep 2017 9:31 AM GMT (Updated: 28 Sep 2017 9:31 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
தென்காசி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலியானார். இதுபற்றி தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தென்காசி:
தென்காசி அருகே உள்ள இலத்தூரை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது32). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தென்காசி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் செல்வராஜ் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்றொரு சம்பவம்...
சிங்கை வைத்திலிங்கபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி தங்கம்(வயது70). இவர் விபத்தில் காயம் அடைந்து நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி சிங்கை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தென்காசி அருகே உள்ள இலத்தூரை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது32). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தென்காசி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் செல்வராஜ் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்றொரு சம்பவம்...
சிங்கை வைத்திலிங்கபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி தங்கம்(வயது70). இவர் விபத்தில் காயம் அடைந்து நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி சிங்கை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)