என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![கொதிகலனில் இருந்து அலுமினிய கலவை கொட்டியதால் தொழிலாளி பலி கொதிகலனில் இருந்து அலுமினிய கலவை கொட்டியதால் தொழிலாளி பலி](https://img.maalaimalar.com/Articles/2017/May/201705111519438830_Worker-kills-the-aluminum-alloy-from-boiling-water_SECVPF.gif)
X
கொதிகலனில் இருந்து அலுமினிய கலவை கொட்டியதால் தொழிலாளி பலி
By
மாலை மலர்11 May 2017 9:49 AM GMT (Updated: 11 May 2017 9:49 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கும்மிடிப்பூண்டியில் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலையில் உள்ள கொதிகலனில் அலுமினிய கலவை கொட்டியதில் தொழிலாளி ஒருவர் பலியானார். மற்றோருவருக்கு தீவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமாக அலுமினிய பார் கட்டிகள் உற்பத்தி செய்யும் தொழிற் சாலை உள்ளது. இங்கு உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரிஜோஸ் (32) சுதர்சன்(22) ஆகியோர் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர்.
நேற்று மாலை தொழிற்சாலையில் உள்ள கொதிகலனில் அலுமினிய குழம்பு திடீரென அதிக அழுத்தத்தில் வெளியே சிதறியது.
இதில் அருகே வேலை செய்து கொண்டிருந்த பிரிஜோஸ், சுதர்சன் மீது அலுமினிய குழம்பு கொட்டியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் 2 பேரையும் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலன் இன்றி பிரிஜோஸ் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். சுதர்சனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து கும்மிடிப் பூண்டி சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமாக அலுமினிய பார் கட்டிகள் உற்பத்தி செய்யும் தொழிற் சாலை உள்ளது. இங்கு உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரிஜோஸ் (32) சுதர்சன்(22) ஆகியோர் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர்.
நேற்று மாலை தொழிற்சாலையில் உள்ள கொதிகலனில் அலுமினிய குழம்பு திடீரென அதிக அழுத்தத்தில் வெளியே சிதறியது.
இதில் அருகே வேலை செய்து கொண்டிருந்த பிரிஜோஸ், சுதர்சன் மீது அலுமினிய குழம்பு கொட்டியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் 2 பேரையும் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலன் இன்றி பிரிஜோஸ் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். சுதர்சனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து கும்மிடிப் பூண்டி சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)