என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அடிதடி வழக்கு தலைமறைவாக இருந்த 2 பேர் கைது
Byமாலை மலர்24 Aug 2022 10:02 AM GMT
- கடந்த 11-ம் தேதி நடந்த அடிதடி வழக்கில் தலைமறைவு.
- இந்த நிலையில் தனிப்படை போலீசார் பென்னாகரத்தில் 2 பேரையும் கைது செய்தனர்.
சேலம்:
சேலம் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 11-ம் தேதி நடந்த அடிதடி வழக்கில் தலைமறைவான பச்சபட்டியைச் சேர்ந்த திருப்பதி (வயது 37), செந்தில்குமார் (34) ஆகிய இருவரையும் கிச்சிபாளையம் போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் தனிப்படை போலீசார் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் வைத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X