search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீவிபத்தில் 2 வீடுகள் சேதம்
    X

    தீப்பற்றி எரிந்து சேதமான வீடு.

    தீவிபத்தில் 2 வீடுகள் சேதம்

    • திருப்பந்துறை கிராமத்தில் நள்ளிரவில் பெய்த கனமழை காரணமாக அருகருகே இருந்த வீடுகள் மின் கம்பத்தில் உரசி தீப்பிடித்து எரிந்தது.
    • சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    நீடாமங்கலம்:

    நாச்சியார்கோவில் தாலுகா திருப்பந்துறை கிராமத்தில் நள்ளிரவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

    அப்போது அருகருகே இருந்த வீடுகளின் மின் கம்பிகள் உரசி தீப்பிடித்து எரிந்தது.இதில் கஸ்தூரி என்பவரது கடை மற்றும் வீடு, சேகர் என்பவரது வீடு பற்றி எரிந்தது.உடனடியாக சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×