என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
தலைமுடி கொட்டுவதற்கான காரணங்கள்
Byமாலை மலர்21 Dec 2019 3:33 AM GMT (Updated: 21 Dec 2019 3:33 AM GMT)
தலைக்கு உள்ளிருக்கும் மூளையை விட தலைக்கு வெளியில் இருக்கும் தலைமுடிக்கே அநேகமாக அனைவரும் அதிக கவலையும் அக்கரையும் கொள்கின்றனர்.
தலைக்கு உள்ளிருக்கும் மூளையை விட தலைக்கு வெளியில் இருக்கும் தலைமுடிக்கே அநேகமாக அனைவரும் அதிக கவலையும் அக்கரையும் கொள்கின்றனர்.
தலைமுடி உதிர்வதை தவிர்க்க முடியாது. வயது கூடுதல், பரம்பரையை பொறுத்தே முடி பொலிவு விளங்குகின்றது. இது தவிர மருத்துவ காரணங்களாலும் முடி இழப்பு ஏற்பட காரணம் உண்டு.
தலைமுடி இழப்பதோடு இமை, புருவம் இவற்றிலும் முடி இழப்பு ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
தலைமுடி இழப்போடு உடல் வலியும் கூடவே இருந்தால் தைராய்டு பரிசோதனை அவசியம்.
தலைமுடி கொட்டுதலோடு உடல் சக்தியின்று அசதியாக இருந்தால் தேவையான சத்துணவு உடலுக்கு கிடைக்கவில்லை.
தலைமுடி கொட்டுதல், நகங்கள் எளிதில் உடைதல் இவை இரும்பு சத்து குறைவு, ரத்த சோகை இவற்றினைக் குறிக்கும். சிலவகை மருந்துகள் முடி கொட்டுதலை ஏற்படுத்தும். ஆக முடி கொட்டுதலின் பொழுது பொலிவிற்கு மட்டும் கவனம் செலுத்தாமல் மருத்துவ காரணங்களையும் அறிந்து தீர்வு கொள்ள வேண்டும்.
தலைமுடி உதிர்வதை தவிர்க்க முடியாது. வயது கூடுதல், பரம்பரையை பொறுத்தே முடி பொலிவு விளங்குகின்றது. இது தவிர மருத்துவ காரணங்களாலும் முடி இழப்பு ஏற்பட காரணம் உண்டு.
தலைமுடி இழப்பதோடு இமை, புருவம் இவற்றிலும் முடி இழப்பு ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
தலைமுடி இழப்போடு உடல் வலியும் கூடவே இருந்தால் தைராய்டு பரிசோதனை அவசியம்.
தலைமுடி கொட்டுதலோடு உடல் சக்தியின்று அசதியாக இருந்தால் தேவையான சத்துணவு உடலுக்கு கிடைக்கவில்லை.
தலைமுடி கொட்டுதல், நகங்கள் எளிதில் உடைதல் இவை இரும்பு சத்து குறைவு, ரத்த சோகை இவற்றினைக் குறிக்கும். சிலவகை மருந்துகள் முடி கொட்டுதலை ஏற்படுத்தும். ஆக முடி கொட்டுதலின் பொழுது பொலிவிற்கு மட்டும் கவனம் செலுத்தாமல் மருத்துவ காரணங்களையும் அறிந்து தீர்வு கொள்ள வேண்டும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X