என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
திருமலையில் ஸ்ரீவாரி பாதத்தில் சத்ர ஸ்தாபன உற்சவம்
Byமாலை மலர்10 Aug 2022 6:22 AM GMT
- ஸ்ரீவாரி பாதத்தில் திருமஞ்சனம் செய்யப்பட்டது.
- அலங்காரம், பூஜை, பிரசாதம் வழங்கப்பட்டது.
திருமலை நாராயணகிரியில் உள்ள ஸ்ரீவாரி பாதத்தில் சத்ரஸ்தாபன உற்சவம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட குடை ஸ்ரீவாரி கோவிலில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க, பூஜை பொருட்கள், மலர்கள், பிரசாதத்துடன் மாட வீதிகள் வழியாக சென்று நாராயணகிரிக்கு சென்றனர். அங்கு ஸ்ரீவாரி பாதத்தில் திருமஞ்சனம் செய்யப்பட்டது. தொடர்ந்து அலங்காரம், பூஜை, பிரசாதம் வழங்கப்பட்டது.
கோவில் துணை அதிகாரி ரமேஷ்பாபு, பாலி ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X