என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
ஆண்டு பெருவிழாவையொட்டி ரோமாபுரி புனித அந்தோணியார் ஆலய ஆடம்பர தேர்பவனி
Byமாலை மலர்23 Jun 2022 4:02 AM GMT
- புனித அந்தோணியார் ஆலயத்தில் பெருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- தினந்தோறும் திருப்பலி, தேர்பவனி நடந்தது.
மந்தாரக்குப்பம் அருகே ரோமாபுரியில் உள்ள புகழ்பெற்ற புனித அந்தோணியார் ஆலயத்தில் 12-ம் ஆண்டு பெருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினந்தோறும் திருப்பலி, தேர்பவனி நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக நெய்வேலி டவுன்ஷிப் புனித பால் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருட்தந்தைகள் நிர்மல்ராஜ், சைமன் அந்தோணிராஜ், பெரியாக்குறிச்சி லாரன்ஸ், புதுக்கோட்டை ரெஜிஸ், கூனங்குறிச்சி பங்குத்தந்தை கிறிஸ்துராஜ் ஆகியோர் தலைமையில் ஆண்டு பெருவிழாவுக்கான கூட்டு திருப்பலி நடந்தது.
அதைத்தொடர்ந்து இரவு ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதில் நெய்வேலி பகுதியை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை அருட் சகோதரிகள், வேதியர்கள், பங்கு மக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X