என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
மார்கழி மாத சிறப்புகள்
Byமாலை மலர்20 Dec 2022 8:49 AM GMT
- பாவை நோன்பின் மூலம் பெண்கள் ஆதிசக்தியை வழிபடும் மாதம் இது.
- இம்மாதத்தில் முருகப்பெருமானுக்கு உற்சவம் நடத்தப்படுகிறது.
* இம்மாத திருவாதிரை நட்சத்திரம் அன்று ஆருத்ரா தரிசனம் நடைபெறும். இந்நாளில் நடராஜப் பெருமானும், சிவபெருமானும் வணங்கப்படுகிறார்கள்.
* ரமண மகரிஷி, சாரதாதேவி, பாம்பன் சுவாமிகள் ஆகியோர் இம்மாதத்தில்தான் அவதரித்தனர்.
* பாவை நோன்பின் மூலம் பெண்கள் ஆதிசக்தியை வழிபடும் மாதம் இது.
* வைணவர்களால் கொண்டாடப்படும் பெரும் விழாக்களில் ஒன்றான 'வைகுண்ட ஏகாதசி' நடைபெறும் மாதம். இந்நாளில் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்படும்.
* 12 ஆழ்வார்களில் ஒருவரான தொண்டரடிப் பொடியாழ்வார் ஜெயந்தி தினம் இம்மாதம் தான் வருகிறது.
* 63 நாயன்மார்களில் சடைய நாயனார், இயற்பகை நாயனார், மானக்கஞ்சாற நாயனார், வாயில நாயனார், சாக்கிய நாயனார் ஆகியோரின் குரு பூஜை இம்மாதத்தில் நடைபெறுகிறது.
* இம்மாதத்தில் முருகப்பெருமானுக்கு உற்சவம் நடத்தப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X