என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
திற்பரப்பு மகாதேவர் கோவில் பங்குனி திருவிழா தொடங்கியது
Byமாலை மலர்31 March 2022 7:57 AM GMT (Updated: 31 March 2022 7:57 AM GMT)
குமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு மகாதேவர் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களில் 3-வது சிவாலயம் திற்பரப்பு மகாதேவர் கோவில் ஆகும். இங்கு பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று மதியம் கொடியேற்றம் நடந்தது. கோவில் தந்திரி மாத்தூர் மடம் சங்கரநாராயணரு கொடியேற்றி வைத்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழா வருகிற 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. விழா நாட்களில் லட்ச தீபம் ஏற்றுதல், தீபாராதனை, பாகவத பாராயணம் போன்றவை நடைபெறும். 9 -ம் நாள் விழாவில் பள்ளி வேட்டையும், திருவிழாவின் நிறைவு நாளான 8-ந் தேதி ஆராட்டும் நடக்கிறது.
விழா வருகிற 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. விழா நாட்களில் லட்ச தீபம் ஏற்றுதல், தீபாராதனை, பாகவத பாராயணம் போன்றவை நடைபெறும். 9 -ம் நாள் விழாவில் பள்ளி வேட்டையும், திருவிழாவின் நிறைவு நாளான 8-ந் தேதி ஆராட்டும் நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X