search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அய்யனார்
    X
    அய்யனார்

    கற்குவேல் அய்யனார் கோவில் கொடை விழா

    பூவியூர் மேலத்தெருவில் உள்ள கற்குவேல் அய்யனார் கோவில் கொடை விழா நேற்று தொடங்கியது. இதில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு பத்ரகாளி அம்மனுக்கு பூஜை, அதிகாலை 3 மணிக்கு சிவசுடலைமாடசாமிக்கு பூஜை நடக்கிறது.
    பூவியூர் மேலத்தெருவில் உள்ள கற்குவேல் அய்யனார் கோவில் கொடை விழா நேற்று தொடங்கியது. விழாவின் முதல்நாளான நேற்று திருவிளக்கு வழிபாடு, சிறப்பு பூஜை நடந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) 6 மணிக்கு கணபதிஹோமம், 12 மணிக்கு கற்குவேல் அய்யனார் சாமி மற்றும் குதிரைக்கார் சாமிக்கு அலங்கார பூஜை நடந்தது.

    நள்ளிரவு 12 மணிக்கு பத்ரகாளி அம்மனுக்கு பூஜை, அதிகாலை 3 மணிக்கு சிவசுடலைமாடசாமிக்கு பூஜை நடக்கிறது.
    Next Story
    ×