என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கற்குவேல் அய்யனார் கோவில் கொடை விழா
Byமாலை மலர்29 Oct 2021 8:08 AM GMT (Updated: 29 Oct 2021 8:08 AM GMT)
பூவியூர் மேலத்தெருவில் உள்ள கற்குவேல் அய்யனார் கோவில் கொடை விழா நேற்று தொடங்கியது. இதில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு பத்ரகாளி அம்மனுக்கு பூஜை, அதிகாலை 3 மணிக்கு சிவசுடலைமாடசாமிக்கு பூஜை நடக்கிறது.
பூவியூர் மேலத்தெருவில் உள்ள கற்குவேல் அய்யனார் கோவில் கொடை விழா நேற்று தொடங்கியது. விழாவின் முதல்நாளான நேற்று திருவிளக்கு வழிபாடு, சிறப்பு பூஜை நடந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) 6 மணிக்கு கணபதிஹோமம், 12 மணிக்கு கற்குவேல் அய்யனார் சாமி மற்றும் குதிரைக்கார் சாமிக்கு அலங்கார பூஜை நடந்தது.
நள்ளிரவு 12 மணிக்கு பத்ரகாளி அம்மனுக்கு பூஜை, அதிகாலை 3 மணிக்கு சிவசுடலைமாடசாமிக்கு பூஜை நடக்கிறது.
நள்ளிரவு 12 மணிக்கு பத்ரகாளி அம்மனுக்கு பூஜை, அதிகாலை 3 மணிக்கு சிவசுடலைமாடசாமிக்கு பூஜை நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X