என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பக்தர்கள் புடைசூழ பூஞ்சோலையை அடைந்த அகரம் முத்தாலம்மன்
Byமாலை மலர்20 Oct 2021 3:21 AM GMT (Updated: 20 Oct 2021 3:21 AM GMT)
தாடிக்கொம்பு அருகே உள்ள அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வான காட்சி மண்டபத்தில் இருந்து, சொருகு பட்டை சப்பரத்தில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார்.
தாடிக்கொம்பு அருகே உள்ள அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் கண் திறப்பு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையொட்டி அன்றையதினம் கொலு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார்.
அதன்பிறகு நள்ளிரவில் கொலு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, வான காட்சி மண்டபத்தில் அம்மன் எழுந்தருளினார். இந்தநிலையில் நேற்று காலை 6 மணி அளவில் வான காட்சி மண்டபத்தில் இருந்து, சொருகு பட்டை சப்பரத்தில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார்.
அதன்பிறகு பக்தர்கள் புடை சூழ புறப்பட்டு அம்மன் பூஞ்சோலையை சென்றடைந்ததுடன் திருவிழா நிறைவு பெற்றது.
அதன்பிறகு நள்ளிரவில் கொலு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, வான காட்சி மண்டபத்தில் அம்மன் எழுந்தருளினார். இந்தநிலையில் நேற்று காலை 6 மணி அளவில் வான காட்சி மண்டபத்தில் இருந்து, சொருகு பட்டை சப்பரத்தில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார்.
அதன்பிறகு பக்தர்கள் புடை சூழ புறப்பட்டு அம்மன் பூஞ்சோலையை சென்றடைந்ததுடன் திருவிழா நிறைவு பெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X