என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் பவித்ரோற்சவம் நிறைவு
Byமாலை மலர்20 Sep 2021 8:48 AM GMT (Updated: 20 Sep 2021 8:48 AM GMT)
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜசாமி உற்சவர்களுக்கும், மூலவர்களுக்கும் ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நடந்து வந்தது. நேற்று முன்தினம் பவித்ரோற்சவம் நிறைவடைந்தது.
அதையொட்டி காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜசாமி உற்சவர்களுக்கும், மூலவர்களுக்கும் ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. அதைத்தொடர்ந்து இரவு 7.30 மணியில் இருந்து இரவு 9.30 மணி வரை பவித்ர பூர்ணாஹுதி, பிரபந்த சத்துமுறை, வேத சத்துமுறை ஆகியவை நடந்தது.
அதில் பெரிய ஜீயர் சுவாமி, சின்ன ஜீயர் சுவாமி, சிறப்பு நிலை துணை அதிகாரி ராஜேந்திரடு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதையொட்டி காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜசாமி உற்சவர்களுக்கும், மூலவர்களுக்கும் ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. அதைத்தொடர்ந்து இரவு 7.30 மணியில் இருந்து இரவு 9.30 மணி வரை பவித்ர பூர்ணாஹுதி, பிரபந்த சத்துமுறை, வேத சத்துமுறை ஆகியவை நடந்தது.
அதில் பெரிய ஜீயர் சுவாமி, சின்ன ஜீயர் சுவாமி, சிறப்பு நிலை துணை அதிகாரி ராஜேந்திரடு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X