என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆரணியில் பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாத பிறப்பு விழா
Byமாலை மலர்18 Sep 2021 7:44 AM GMT (Updated: 18 Sep 2021 7:44 AM GMT)
கொரோனா தொற்று பரவலால் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆரணி சார்ப்பனார்பேட்டை வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி மாதப் பிறப்பையொட்டி சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. கொரோனா தொற்று பரவலால் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு அனுமதியின்றி அனைத்து சிறப்பு பூஜைகளும் ஏகாந்தமாக நடத்தப்பட்டது. பட்டாச்சாரியார்கள் மட்டுமே பூஜையில் பங்கேற்றனர்.
அதேபோல் ஆரணி கொசப்பாளையம் பகுதியில் உள்ள அலமேலுமங்கை சமேத சீனிவாசப்பெருமாள் கோவிலிலும், கோதண்டராமர் கோவிலிலும் சிறப்புப்பூஜைகள் நடந்தது.
அதேபோல் ஆரணி கொசப்பாளையம் பகுதியில் உள்ள அலமேலுமங்கை சமேத சீனிவாசப்பெருமாள் கோவிலிலும், கோதண்டராமர் கோவிலிலும் சிறப்புப்பூஜைகள் நடந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X