என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வாலாந்தரவை கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா
Byமாலை மலர்4 Sep 2021 3:57 AM GMT (Updated: 4 Sep 2021 3:57 AM GMT)
வாலாந்தரவை கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் முளைப்பாரி திருவிழா நடந்தது. இதில் மக்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவில் வளாகத்திற்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அதிக மக்கள் வசிக்கக்கூடிய வாலாந்தரவை கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் முளைப்பாரி திருவிழா நடந்தது.
கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறையை நீக்குவதற்காக மழை வேண்டி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது.
இதில் வாலாந்தரவை மக்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவில் வளாகத்திற்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
இந்த விழாவில் வாலாந்தரவை ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களை் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறையை நீக்குவதற்காக மழை வேண்டி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது.
இதில் வாலாந்தரவை மக்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவில் வளாகத்திற்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
இந்த விழாவில் வாலாந்தரவை ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களை் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X