என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேக விழா நாளை நடக்கிறது
Byமாலை மலர்1 Sep 2021 7:33 AM GMT (Updated: 1 Sep 2021 7:33 AM GMT)
ஆரல்வாய்மொழி பரகோடி கண்டன் சாஸ்தா, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேக விழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
ஆரல்வாய்மொழி பரகோடி கண்டன் சாஸ்தா, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வருஷாபிஷேக விழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
இதையொட்டி நாளை காலை 7.30 மணிக்கு பலவித ஹோமங்கள், 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேகங்கள், 10.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, 11 மணிக்கு பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.
இதற்கான ஏற்பாட்டை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.
இதையொட்டி நாளை காலை 7.30 மணிக்கு பலவித ஹோமங்கள், 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேகங்கள், 10.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, 11 மணிக்கு பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.
இதற்கான ஏற்பாட்டை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X