என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மயிலாடுதுறையில் கோகுலாஷ்டமி விழா
Byமாலை மலர்1 Sep 2021 6:54 AM GMT (Updated: 1 Sep 2021 6:54 AM GMT)
மயிலாடுதுறையில் கோகுலாஷ்டமி விழாவையொட்டி கிருஷ்ணர் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு பழங்கள், இனிப்புகள் வைத்து படையலிடப்பட்டது.
மயிலாடுதுறையில் கோகுலாஷ்டமி விழா நடந்தது. விழாவையொட்டி கிருஷ்ணர் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு பழங்கள், இனிப்புகள் வைத்து படையலிடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மிக பேரவை நிறுவன தலைவர் ராம.சேயோன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதேபோல ரெயிலடி சாரதட்டை தெருவில் உள்ள கிருஷ்ணர் கோவிலிலும் கோகுலாஷ்டமி விழா நடந்தது.
விழாவையொட்டி கிருஷ்ணருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மிக பேரவை நிறுவன தலைவர் ராம.சேயோன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதேபோல ரெயிலடி சாரதட்டை தெருவில் உள்ள கிருஷ்ணர் கோவிலிலும் கோகுலாஷ்டமி விழா நடந்தது.
விழாவையொட்டி கிருஷ்ணருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X