என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருவிசநல்லூர் பிரத்தியங்கிராதேவி கோவிலில் 108 சுமங்கலி பூஜை இன்று நடக்கிறது
Byமாலை மலர்24 Aug 2021 8:34 AM GMT (Updated: 24 Aug 2021 8:34 AM GMT)
திருவிசநல்லூர் பிரத்தியங்கிராதேவி கோவிலில் ஆவணி மாத இரண்டாம் செவ்வாய்க்கிழயைான இன்று மாலை ராகுகால நேரத்தில் சாகம்பரி அலங்காரத்துடன் மாலை 6 மணிக்கு 108 சுமங்கலி பூஜை நடக்கிறது.
கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூரில் தனிக்கோவில் கொண்டு 12 அடி உயரத்தில் ஐந்து முகங்களுடன் பஞ்சமுக மகா மங்கள பிரத்தியங்கிராதேவி அருள்பாலிக்கிறார். இங்கு அமாவாசை தோறும் நடைபெறும் மிளகாய் யாகம் பிரசித்தி பெற்றது. ஆவணி மாத இரண்டாம் செவ்வாய்க்கிழயைான இன்று மாலை ராகுகால நேரத்தில் சாகம்பரி அலங்காரத்தில் அம்பாள் அருள்பாலிக்கிறார்.
செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சாகம்பரி அலங்காரத்துடன் மாலை 6 மணிக்கு 108 சுமங்கலி பூஜை நடக்கிறது. சிறப்பு வழிபாடு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி நந்தினி கணேஷ்குமார் குருக்கள் மற்றும் ஆலய பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சாகம்பரி அலங்காரத்துடன் மாலை 6 மணிக்கு 108 சுமங்கலி பூஜை நடக்கிறது. சிறப்பு வழிபாடு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி நந்தினி கணேஷ்குமார் குருக்கள் மற்றும் ஆலய பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X