என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வல்லன்குமாரன் விளைபெருமாள்சாமி கோவிலில் திருவோண திருவிழா
Byமாலை மலர்20 Aug 2021 8:44 AM GMT (Updated: 20 Aug 2021 8:44 AM GMT)
நாகர்கோவில் அருகே வல்லன்குமாரன்விளை பெருமாள்சாமி கோவிலில் திருவோண திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
நாகர்கோவில் அருகே வல்லன்குமாரன்விளை பெருமாள்சாமி கோவிலில் திருவோண திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
விழாவில் இன்று அதிகாலை 5 மணிக்கு மங்கள இசை, 5.30 மணிக்கு கணபதி ஹோமம், பிரசாதம் வழங்குதல், காலை 8 மணி முதல் 10 மணி வரை பஜனை, 10 மணிக்கு அபிஷேகம், பகல் 12 மணிக்கு தீபாராதனை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை பஜனை, இரவு 8.30 மணிக்கு நையாண்டி மேளம், இரவு 9 மணி முதல் 12 மணி வரை வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது.
நாளை(சனிக்கிழமை) காலை 6 மணி முதல் 8 மணி வரை பத்தி கானம், 8 மணி முதல் 9 மணி வரை நையாண்டி மேளம், பகல் 12.30 மணி முதல் 1 மணி வரை அலங்கார தீபாராதனை ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
விழாவில் இன்று அதிகாலை 5 மணிக்கு மங்கள இசை, 5.30 மணிக்கு கணபதி ஹோமம், பிரசாதம் வழங்குதல், காலை 8 மணி முதல் 10 மணி வரை பஜனை, 10 மணிக்கு அபிஷேகம், பகல் 12 மணிக்கு தீபாராதனை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை பஜனை, இரவு 8.30 மணிக்கு நையாண்டி மேளம், இரவு 9 மணி முதல் 12 மணி வரை வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது.
நாளை(சனிக்கிழமை) காலை 6 மணி முதல் 8 மணி வரை பத்தி கானம், 8 மணி முதல் 9 மணி வரை நையாண்டி மேளம், பகல் 12.30 மணி முதல் 1 மணி வரை அலங்கார தீபாராதனை ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X